தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் கோவை காரமடை அருகே 40 பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொண்டது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சோதனையில் அது புரளி என தெரியவந்தது.