கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமலாகும் நிலையில், நாளை (செ20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
டாடாபாத் துணை மின்நிலையம்:
காந்திபுரம், சித்தாப்புதூர், டாடாபாத், ஆவரம்பாளையம் (பகுதி), மேட்டுப்பாளையம் சாலை, ரேஸ்கோர்ஸ், சர்க்கியூட் ஹவுஸ், சுக்ரவார் பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், சிவானந்தா காலனி மற்றும் டாடாபாத் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
சூலூர் துணை மின்நிலையம்:
சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்
உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேற்குறிபிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படுவது ரத்தாகலாம். இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்குட்பட்டது.
கோவை செய்திகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈