Power shutdown: கோவையில் நாளைய மின்தடை

Power shutdown: கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை மேற்கொள்ளப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எஸ்.என்.பாளையம் (S.N.Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடபட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar)

இரும்பொரை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வயலிபாளையம் (Vaiyalipalayam), இலுப்பநத்தம் (Ilupanatham), ஆனந்தசம்பாளையம் (Anandasampalayam), அக்கரைசெங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur)

சூலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஓ.கே. மண்டபம் பகுதி (Part of O.K. Mandapam), மன்றம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty)

சிட்கோ (Sidco), சுந்தராபுரம் ஒரு பகுதி (Sundarapuram), போத்தனூர் ஒரு பகுதி (Podanur), எல்.ஐ.சி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar)

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே…

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.