கோவையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள்?

கோவை: கோவையில் நாளை (அக்., 6) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அக்டோபர் 6ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஊருமாண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வி நியோகம் தடை செய்யப்பட உள்ளது. இப்பகுதிகள் அல்லாது, கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp