Tagsகோவை காட்டுப்பன்றி

tag : கோவை காட்டுப்பன்றி

“கூண்டு வைத்தாவது பிடியுங்கள்” – காட்டுப்பன்றிகளால் அவதிப்படும் வடவள்ளி மக்கள்

கோவை வடவள்ளியில் குட்டிகளுடன் சுற்றும் காட்டுப்பன்றிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, வனத்துறை நடவடிக்கை கோரிக்கை வலுத்துள்ளது.

கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றி; மக்கள் அச்சம்!

கோவை: கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் ஊரகப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...