கோவை: காட்டுக்குள் மாயமான பழங்குடியின முதியவர் மர்ம விலங்கு தாக்கியதில் சடலமாகக் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபநாரி...
கோவை: கோவையில் கோழிகளை வேட்டையாடி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் திருவள்ளுவர் நகர்- சோமையனூர் பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை சிறுத்தை கவ்வி சென்ற...
கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் நீடிப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
கோவை: வால்பாறையில் 7 வயது சிறுமியை சிறுத்தை கொன்ற சோகம் மறைவதற்குள் அடுத்த துயரம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட்டில், கடந்த ஜூன் மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக்...
கோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் - அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் !!!
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள...
கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடிய கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில், அந்த சிறுத்தை உயிரிழந்தது.
வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, 4...