கோவை: வடவள்ளியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் மருந்துக் கடை உரிமையாளர் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி வி.கே.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42). இவர் காந்திபுரத்தில் மருந்துக்...
கோவை: கோவையில் குடிபோதையில் வீடு மீது பீர் பாட்டில் வீசி ரகளை செய்து பெண்ணை மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி அருகே உள்ள ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி பிரியா (31). தனியார்...