கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது....
கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் ஆற்றில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கற்பகம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஸ்ரீ கௌதம் மற்றும் அருண். இவர்கள் தங்களது நண்பர்களுடன்...