கோவையில் பூத்த பிரம்மகமலம் மலர்- வணங்கி சென்ற மக்கள்…

கோவை: கோவையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மகமலம் பூவை பொதுமக்கள் வணங்கினர்.

கோவை மாவட்டம் சின்னத்தடாகம் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூ கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் 24 பூக்கள் பூத்துள்ளது. அதற்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர்.
இது குறித்து தவகல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் சென்றனர்.

Advertisement

கோவை சின்னத்தடாகம் பகுதியில் கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இரவில் பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடி உள்ளது.

நேற்று இரவு அச்செடியில் 24 பிரம்மக்கமல பூக்கள் பூத்துள்ளது. இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...