Tagsசிசிடிவி காட்சி

tag : சிசிடிவி காட்சி

பழைய பொருள் கிடைக்கவில்லை… கோவையில் கிடைத்த பொருளை அபேஸ் செய்த வியாபாரிகள்! – VIDEO

பெரியநாயக்கன்பாளையத்தில் குட்டி யானை வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டுமுன் இருந்த சைக்கிளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவையில் கேஷுவலாக பைக் திருட்டு- சிசிடிவி காட்சிகள்…

கோவை வடவள்ளி பகுதியில் அதிகாலையில் கள்ளச்சாவி பயன்படுத்தி பைக் திருடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Duke பைக்கை டோ செய்து திருடி சென்ற கொள்ளையர்கள்… வீடியோ

Five-member gang tows and steals a high-value Duke bike in Ondipudur, Coimbatore; CCTV footage aids Singanallur police probe.

கோவை அருகே உணவு தேடி வந்த யானையின் சிசிடிவி காட்சிகள்…

A wild elephant searching for food broke into a farmhouse near Coimbatore, causing panic among residents in forest fringe areas.

டீ அருந்த வந்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்- கோவை அருகே பரபரப்பு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் பேக்கரியில் வட மாநில இளைஞரை கத்தியால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே டீக்கடைக்கு வந்த வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள்...

கோவையில் ஆண்கள் விடுதியில் லேப்டாப் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது…

கோவை: கோவையில் ஆண்கள் தங்கும் தனியார் விடுதியில் லேப்டாப் திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே...

சூலூர் அருகே இருகூரில் சிறுத்தை நடமாட்டம்!

கோவை: சூலூர் அருகே சிறுத்தை ஒன்று தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த...

கோவையில் முட்டிக்கொண்ட காட்டு யானைகள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டத்தில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான...

கோவையில் நாய்க் குட்டிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர் கைது…

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற நபரை போலிசார் கைது செய்தனர். கோவை மாநகர் சரவணம்பட்டி அடுத்த சிவதங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் இவர் தனியார்...