கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ரயில்வே பாஸ் வழங்க கையெழுத்திடாமல் கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனை...
கோவை: கோவை ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகளால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில்...
கோவை: எர்ணாகுளம்- பெங்களூர் இண்டர்சிட்டி ரயிலில் தமிழில் பெயர் பலகை இல்லாததால் ரயில் பெட்டியில் தமிழ் பெயர் பலகையை வைக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்…
எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் தமிழ்நாட்டு வழியே இயக்கப்படுகிறது....