கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் ஆற்றில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கற்பகம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஸ்ரீ கௌதம் மற்றும் அருண். இவர்கள் தங்களது நண்பர்களுடன்...
கோவை: பீளமேட்டில் 3வது மாடியில் நடைப்பயிற்சி சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கே மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது...