கோவை: கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்....
கோவை: கோவையில் இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால், பிஎஸ்என்எல் உள்ளிட்ட...
கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது குறித்தான...
கோவை: ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும்...
கோவை: பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக கோவை-பெங்களூரு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூற் ரயில் நிலையம் அருகே உள்ள மரணாயணஹள்ளி ரயில்வே...
கோவை: கோவை ஜங்சனில் தண்டவாளத்தில் கற்களை வீசி சிக்னல் பாக்சை சேதப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே 4 இளைஞர்கள் தண்டவாளத்தில் கற்களை வைத்திருப்பதாக போலீசாருக்கும், ரயில்வே பணியாளர்களுக்கும் தகவல்...
கோவை: இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் கோவையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பஹல்காம் மற்றும் அதற்கு முந்தைய தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் முகாம்...
கோவை: கோவையில் இருந்து புறப்படும் ரயில் 8 மணி ணெரம் தாமதமாகப் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கோவை ஜங்சனில் இருந்து தன்பாத் வரை வாராந்திர சிறப்பு...