கோவை: கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் "போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை" என்ற...
கோவை: கோவையில் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்க முயன்ற, பல லட்சம் ரூபாய்...
கோவை: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து துடியலூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
துடியலூர் அருகே போதைப் பொருள் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக்கழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக்கோரி திமுக மாணவர்...
கோவை: கோவையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது...
கோவை: ஆதவ் அர்ஜுனாவை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினரின்...
கோவை: கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்...
A viral video shows a brutal drunken clash among youths in Coimbatore, leaving one seriously injured and raising public concern over rising substance abuse.
கோவை: கோவை மாநகரில் 130 கிராம் மெத்தாம்பெட்டமைன், MDMA பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு...
கோவை: கோவையில் போதை ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை கடத்தி விற்பனை செய்ய முயன்ற...
கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருள் மெத்தாபேட்டமைன் கடத்திய மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு...