TagsEPS

tag : EPS

தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை- கோவை பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிப்பு…

கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு...

கோவையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம்- திமுகவினரை கடுமையாக சாடிய EPS

கோவை: கோவையில் நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் திமுக அரசையும் திமுக அமைச்சர்களையும் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி சாடினார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

அதிமுக அன்றைக்கே முடிந்தது- கோவையில் தங்கபாலு தெரிவிப்பு

கோவை: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்த போதே அதிமுக முடிந்ததாக தங்கபாலு தெரிவித்துள்ளார். கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

கோவையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்- ஈபிஎஸ் கூறிய அறிவுரை…

கோவை: கோவையில் மாற்று கட்சியை சேர்ந்த பலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்… கோவை அதிமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...

கோவையில் தொழில்துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி

கோவை: கோவையில் தொழில்துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழில்முனைவோர், மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் முன்னாள்...

கோவை ரேஸ்கோர்சில் வாக்கிங் சென்றபடி இ.பி.எஸ்., பிரச்சாரம்!

கோவை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ரேஸ்கோர்சில் இன்று காலை வாக்கிங் சென்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நேற்றுவன பத்தரகாளியம்மன் கோவிலில் சாமி...

கீழடி ஆய்வுகள் குறித்தான கேலி சித்திரம்- மக்கள் தண்டனை வழங்குவார்கள் என கோவையில் ஈபிஎஸ் பதில்

கோவை: கீழடி குறித்து திமுகவினர் பதிவிடும் கேலி சித்திரத்திற்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான...

கீழடி ஆய்வுகள் குறித்து ஈ.பி.எஸின் கேலிச்சித்திரம்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது புகார்

கோவை: கீழடி ஆய்வுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியை கேலிச் சித்திரமாக பதிவிட்டுள்ளதாக கூறி திமுக ஐடி விங்க் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். கீழடி...

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்- கோவையில் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்வி…

கோவை: நிதி ஆயோக் கூட்டத்தில் இத்தனை ஆண்டுகள் பங்கேற்காமல் தற்போது பங்கேற்பது ஏன் என முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்… கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...

Breaking News: அமித்ஷா-இ.பி.எஸ் சந்திப்பு ஏன்? இ.பி.எஸ் பேட்டி!

கோவை: அமித்ஷாவை சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களுடன் திடீரென நேற்று டெல்லி சென்றார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து...

MGR ஆத்மா சாந்தி அடையவில்லை: கோவையில் போஸ்டர்!

கோவை: கோவையில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தியடையவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் ஜிம் சுகுமாரன். இவர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் போஸ்டர்களை...