TagsFood

tag : Food

கல்லூரி விடுதிகளில் ஆய்வு தேவை; கோவையில் எழுந்த கோரிக்கை…!

கோவை: தனியார் கல்லூரி விடுதி உணவு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் தொடர்ச்சியாக தனியார் கல்லூரி விடுதிகளில் உணவில்...

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய கோவை ஆட்சியர்…

கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.

கோவையில் விடுதி உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்ட மாணவிகள்- விடுமுறை அறிவித்த கல்லூரி…

கோவை: உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறையிட்டதை தொடர்ந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து கங்கா நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை வட்டமலைபாளையம் பகுதியில்...

கோவை நேரு கல்லூரியில் 12 மாணவர்கள் மயக்கம்!

கோவை: கோவை நேரு கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருமலையம் பாளையத்தில் உள்ள நேரு கல்லூரியில் இரவு உணவு அருந்திய 12 மாணவர்கள்...

வெளி ரேஷன் அட்டைதாரர்கள் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் பிரச்சனை களையப்படும்- கோவையில் ஆணையத் தலைவர் பேட்டி

கோவை: வெளி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் பிரச்சனைகள் களையப்படும். வெளி பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் களையப்படும் என உணவு ஆணையத்தின் தலைவர்...

கோவையில் ஹோட்டல் சிக்கன் குழம்பில் பல்லி: மொத்தமும் பொய் என்று குற்றச்சாட்டு… போலீஸ் விசாரணை!

கோவை: உணவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்… கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகத்தில் கடந்த...

கோவையில் தனியார் உணவகத்தில் உணவில் பல்லி- உணவருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி…

கோவை: கோவையில் தனியார் பிரியாணி உணவகத்தில் குருமாவில் இறந்து கிடந்த பல்லியை கவனிக்காமல் உணவருந்தியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலையரசன், அண்ணாதுரை. இவர்கள் சொந்த வேலைக்காக கோவை வந்துவிட்டு திரும்பும் போது...