கோவை: கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் ஊரகப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...