கோவை: கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், இஸ்லாமிய சிறைவாசிகளின்...
கோவை: வ.உ.சி நினைவு தினத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள செக்கிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் கேட்டிற்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை...
கோவை: டேட்டிங் செயலியை உள்ளிட்டவற்றை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
டேட்டிங் செயலியை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர்...
கோவை- SIR திட்டம் மீது ஆவேசம் கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு...
கோவை: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வட மாநிலத்தவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
கோவை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் "நிலத்தை இழந்தால் பலத்தை...
கோவை: நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும் என விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தை சீமான் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
கோவை: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய்கள் தெரு நாய்கள் ஆகிவிட்டது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,...
கோவை: கிங்டம் திரைப்படத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் வணிக வளாக திரையரங்கில் போராட்டம் மேற்கொண்டனர்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் கிங்டம் திரைப்படம் வெளியானது. திரைப்படத்தில்...
கோவை: வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மே18 இனப்படுகொலை நாளையொட்டி கோவை கொடிசியா...
கோவை: தன்மீது வார்த்தைகளை அள்ளி வீசியபோதும் அன்பானவர்களால் அமைதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள காளியம்மாள் நா.த.க-வில் ( நாம் தமிழர் கட்சி) இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு:
இதுவரை இல்லாத கனத்த...