கோவை: கோவையில் ஆட்டோவுக்குள் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: போத்தனூரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(54). ஆட்டோ டிரைவர். திருமணமான இவர் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து...
கோவை: ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்…
பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்பு...
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் நாளை இருகூர், சோமையம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை கோவையில் மின்தடை ஏற்படும்...
கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் புலம்பல்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது சிறுவாணி அணை. கோவை மாவட்டத்தின் எல்லையில், கேரளாவுக்குள்...
கோவை: கோவை ரெட் டாக்சி நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரெட் டாக்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கலாம்:-
பணியிடம்: Customer Relationship Executive
பொறுப்புகள்:
வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் கேள்விகளை...
Plane Crash: குஜராத்தில் விமான விபத்தில் சிக்கியோரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் விமானம் லண்டனை நோக்கிப்...
கோவை: பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் பல்வேறு விஷயங்களையும் கற்று தர வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் கோவை...
கோவை: கோவையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அண்ணாமலை…
போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அண்ணாமலை…
பணி நிரந்தரம்,...
கோவை: வடவள்ளியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் மருந்துக் கடை உரிமையாளர் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி வி.கே.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42). இவர் காந்திபுரத்தில் மருந்துக்...
கோவை: கோவை காப்பகத்தில் அடுத்தடுத்து 2 முதியவர்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கேரளாவைச் சேர்ந்த கமலம்மாள் (68)...
கோவை: கோவையில் சாலையோரம் நின்றிருந்த தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கே.கே புத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (44). தொழிலாளி. இவர்...