பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் பாலியல்...
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைத்...
கோவை: கோவையில் தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை நேற்று அதிரடி சரிவைச் சந்தித்தது.
கோவையில் நேற்று காலை பவுனுக்கு ரூ.1,350 குறைந்தது. இதனிடையே...
கோவை: பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, இளைஞர்கள் அதனை வீடியோ...
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை ஒட்டி குற்றவாளிகளை நேரில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல்...
கோவை: நாட்டின் தேசிய சின்னமான அசோகர் தூண் நினைவு சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரை விபத்தில்லா நகராக மாற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...
கோவை: கோவையில் குடிபோதையில் வீடு மீது பீர் பாட்டில் வீசி ரகளை செய்து பெண்ணை மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி அருகே உள்ள ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி பிரியா (31). தனியார்...
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கலகல நிகழ்ச்சிகள், கமகம விருந்துடன் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதர் ஒருவருக்கு அவர்...
கோவை: கோவை இளையராஜா இசைக்கச்சேரி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மறு தேதி குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவைப்புதூரை அடுத்த விவேகானந்தபுரத்தில் வரும் மே 17ம் தேதி இளையராஜாவின் கச்சேரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய...
கோவை: ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ஊட்டி மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில்...
கோவை: தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 அரசு சட்டக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 26 சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த...