கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கோவையில் கடந்த வாரம் புறநகரை ஒட்டிய மலைப்பகுதியில் மழைப்பொழிவு இருந்தது. நகரில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு...
கோவை: தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.250 விலை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
அக்ஷயதிருதியை முன்னிட்டு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த 4 நாட்களாக...
கோவை: ஜபார் என்பவரை ஜமாப் நீக்கி உள்ளது ஜமாத்தின் நடவடிக்கை என்றும், இந்த ஜபார் போன்று பல ஜபார்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் கோவையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு...
கோவை: கோவையில் பக்கத்து வீட்டு சிறுமையை வளர்ப்பு நாயை வைத்து கடிக்க வைத்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு...
கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர்...
கோவை: கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பவன்குமார் வெளியிட்டார்.
ஆட்சியர் அலுவலக...
கோவை: வருமானவரி துறையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) கோவை கிளைக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
வருமானவரி துறையும், இந்தியச் சார்ட்டட் அகௌண்டண்ட்ஸ் நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளையும் இணைந்து நடத்திய கிரிக்கெட்...
கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து பால் பண்ணை யாத்திரையை நடத்தி விவசாயிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் சுற்று பயணம்...
கோவை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையி தொல்குடித் திட்டம் மற்றும் வன...
கோவை: கோவையில் தோட்டத்து வீடுகளில் வசித்து வரும் தம்பதியினர் மத்தியில் கோவை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடத்தில் கடந்தாண்டு தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாய், தந்தை மற்றும் மகன் மர்ம கும்பலால்...
கோவை: பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரதிதாசனின் 135வது பிறந்தநாள் விழா ஏப்ரல் 29ல் இருந்து, மே 5 வரை கொண்டாடப்பட்டது. இந்த நாட்களில் அரசுப் பணியாளர்களுக்கு எட்டு...
கோவை: மே 7ம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில்...