கோவை: பள்ளி மாணவர்களை செல்போனில் அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர்…
கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வரை கல்லூரியில் சேராத மாணவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி...
டெல்லி: FASTag மூலம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதற்கு ஆண்டு பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்ல வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு...
கோவை: கள்ள சாராயம் மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகத்தை நிகழ்த்திய நாடக கலைஞர்களின் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது...
கோவை மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் சார்பில் கள்ள சாராயம், மற்றும் மது...
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் நாளை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி...
கோவை: கோயம்புத்தூர். மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நேரடிசேர்க்கை (Spot Admission) 19.06.2025 நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர். மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நேரடிசேர்க்கை (Spot Admission) 19.06.2025 நடைபெறவுள்ளது.
19.06.2025...
கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள், பழங்கள் விலை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் நகரில் இன்றைய காய்கறிகள், பழங்கள் விலை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்களில்...
கோவை: கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிக்கு ரூ.28,000/- (ரூபாய் இருபத்து எட்டாயிரம் மட்டும்) தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Smartphone Technician...
கோவை: பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட கோவை-திருச்சி சாலையில் பேருந்து ஒன்று சேற்றில் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
கோவை மாநகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலை...
கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்த பிறகு 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாம் முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று...
திருப்பூர்: பல்லடத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நால்ரோடு சந்திப்பில் இன்று மதியம் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையில்...