கோவை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கோவையில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாகவும் அதனை அழிக்க வலியுறுத்தியும்...
கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு...
கோவை: 15 நாளான இன்று காலி தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்...
கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூளை வளர்ச்சி குன்றிய மகனை தினமும் போராட்டத்திற்கு அழைத்து வந்து கவனித்து வரும் தாயின் நிலை காண்போரைக் கண்கலங்க செய்துள்ளது.
அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
மத்திய அரசும் மாநில அரசும் மாற்றி மாற்றி தங்களை அலைக்கழித்தால் என்ன செய்வது என்று...