கோவை: போராட்டக் களத்திலேயே சமையல் செய்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஐந்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டத்தை...
கோவையில் நான்காவது நாளாக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன், அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ஒண்டிப்புதூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுபான கடையை எதிர்த்து எம் எல் ஏ ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்.
கோவை ஒண்டிப்புதூரை அடுத்து நெசவாளர் காலனி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து...
Protest held in Coimbatore opposing mandatory NEET exam for paramedical courses, with student bodies and Dravidian organizations raising strong objections.