கோவை: ஓய்வூதிய சங்கத்தை பதிவு செய்த தரவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் "அரசு போக்குவரத்து...
கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் காவல்துறையினரை நகர்ந்து செல்லுங்கள் என்று சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவையை சேர்ந்த முதியவர் மாவட்ட ஆட்சியர்...
Pensioners in Coimbatore staged a dharna demanding withdrawal of the Pension Amendment Act 2025 and inclusion of pension revision under pay commission.
கோவை: ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கோவை மாநகராட்சி 49 வது வார்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி 49 வது...
கோவை: கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இடைநிலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மேலும் இடைநிலை...
கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...