Over 200 BJP members were arrested in Coimbatore for staging a protest demanding appropriate action in the incident where two youths breached security and entered the area on a two-wheeler during the Vice President’s visit.
கோவை: மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை மாவட்ட நிர்வாகமோ கம்பெனியோ மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மார்க் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் பல்வேறு...
Coimbatore: Revenue department officials staged a protest at the District Collector's Office, alleging various difficulties in the ungaludan stalin camp
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) சார்பில் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்ள்ளபட்டது.
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU)...
கோவை: கோவையில் தமிழக அரசு கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டுமே வழங்கிய EMRI-GHS நிறுவனத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் 108...
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கோவையில் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள...
கோவை: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நுழைவாயில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வுக்காக 300 க்கும்...
கோவை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 2026 கேள்விக்குறி தான் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணி நிரந்தம், காலி பணியிடங்களை...
கோவை: கல்வி நிதிக்காக போராடிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் உள்ளதை...
கோவை: கோவைக்கெம்பனூர் பகுதியில் பேருந்துகளில் சாதிய தீண்டாமை நடைபெறுவதாகவும் அதற்கு எதிராகவும் கோவையில் போராட்டம் நடைபெற்றது.
கோவை கெம்பனூர் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் சாதிய தீண்டாமை நடைமுறையை கடைபிடித்து வந்த போக்குவரத்து கழக...
கோவை: கோவையில் காட்டு யானைகளைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசிபுரம், தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்...
கோவை: வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறி கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு...