கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை: கோவை தடாகம் பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வணங்கும் தினமாக மாட்டுப்...
கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு...
Coimbatore authorities imposed fines on 185 illegally operating brick kilns, intensifying enforcement against environmental and labour violations statewide across districts.
கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
கோவை: நண்பர்களான முதல் நாளே கொலை நண்பனை கொலை செய்த நண்பன், முழு மதுபானத்தையும் குடித்தத்தால் ஆத்திரத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார்.
கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் அருகே உள்ள...
கோவை: கோவையில் வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்த காட்டுயானையின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உணவு...