TagsThadagam

tag : Thadagam

திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டுமாடு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தடாகம் அருகே விபத்து- பறிப்போன நண்பன் உயிர்…

கோவை தடாகம்-கணுவாய் சாலையில் கார் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்; இரு நண்பர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அருகே உணவு தேடி வந்த யானையின் சிசிடிவி காட்சிகள்…

A wild elephant searching for food broke into a farmhouse near Coimbatore, causing panic among residents in forest fringe areas.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவையில் மாடுகளை குளிப்பாட்டி தயார் செய்து வரும் விவசாயிகள்…

கோவை: கோவை தடாகம் பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வணங்கும் தினமாக மாட்டுப்...

கோவை அருகே பலா மரத்தை சுற்றி வந்த யானை…

கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு...

கோவையில் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு கோடிகணக்கில் அபராதம்…

Coimbatore authorities imposed fines on 185 illegally operating brick kilns, intensifying enforcement against environmental and labour violations statewide across districts.

நாய்கள் குரைத்ததால் வெளியே வந்த நபருக்கு அதிர்ச்சி- சிசிடிவி காட்சிகள்…

CCTV footage has been released of a wild elephant approaching a man outside after dogs barked, and a man narrowly escaping.

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...

நண்பர்களான முதல் நாளிலேயே கொடூரம்- முழு மதுபானத்தையும் குடித்ததால் ஆத்திரம்- கோவையில் நடந்த சம்பவம்…

கோவை: நண்பர்களான முதல் நாளே கொலை நண்பனை கொலை செய்த நண்பன், முழு மதுபானத்தையும் குடித்தத்தால் ஆத்திரத்தில் செய்ததாக தெரிவித்துள்ளார். கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் அருகே உள்ள...

கோவையில் வீட்டின் முன்பு வைத்திருந்த அரிசி மாவை ருசி பார்த்த காட்டு யானை – சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்த காட்டுயானையின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உணவு...