The State General Secretary of the Thaveka Policy Propaganda Department has stated that Vijay has no need to use videos of him meeting people for the film Janyayan.
கோவை: தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,...
கோவை: சட்டம் பற்றி தெரிந்தவர்கள் கரூர் சம்பவத்தில் விஜயை முதல் குற்றவாளியாக கூற மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...
கோவை: பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான் விஜய்யை அரசியலில் இறக்கி சிக்க வைத்துள்ளதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
கோவை சிந்தாமணி பகுதியில் ஆதித்தமிழர் பேரவை மேற்கு மண்டல மாநில நிர்வாகிகள் மாவட்டம்...
கோவை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்துமுற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும்...
கோவை: விஜய் எடுக்க போவது திமுக ஓட்டுகளை தான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று நடைபெறும் மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை...
கோவை: நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும் என விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தை சீமான் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார்.
விஜய்யின் அடுத்த மாநாடு கோவையில்...
கோவை: கோவையில் நடைபெற்ற த.வெ.க நிகழ்ச்சியின் போது கட்சித் தொண்டர்கள் செய்த நிகழ்வால் கவலை அடைந்ததாகவும், இனி இதுபோல் செய்யக்கூடாது என்றும் தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.
கோவை: வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக ஏப்ரல் 27ம் தேதி பல வி.ஐ.பி-க்கள் கோவை வருகின்றனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், துவக்கி வைக்கவும் முக்கிய பிரமுகர்கள்...
வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் போட்டி என்றும், பழைய பங்காளியான அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.