இருகூர், மத்தம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை: எந்தெந்த இடங்கள்?

கோவை: செப்டம்பர் 12ம் தேதி கோவையில் இருகூர், மத்தம்பாளையம் துணை மின் நிலைங்களில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி நாளை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பின்வருமாறு:-

Advertisement

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டபுரம், சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்ட்வின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன் புதூர்

யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், லூனா நகர், கணுவாய், தடகாம் சாலை,சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் இண்டர்ஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டர், ஆசிரியர் காலனி, விஎம்டி நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி சாலை

Advertisement

ஆகிய இடங்களில் செப்டம்பர் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group