HomeCoimbatore

Coimbatore

மாடியில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை!

கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் தீயணைப்பு துறையினர் உயர்மாடி கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நடத்தினர்

கோவை சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறை...

கோவை: கோவை சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில்,...

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தங்க நாணயம்- செந்தில்பாலாஜி வைத்த...

கவுண்டம்பாளையம் கூட்டத்தில் அதிக வாக்கு பெற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவதாக செந்தில் பாலாஜி அறிவிப்பு

எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவை சிங்காரமாக இருந்தது...

கோவை கணபதி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வானதி சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி காலத்தை பாராட்டி திமுக கவுன்சிலர்களை கடுமையாக விமர்சித்தார்

ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள்-...

கோவையில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஊழலற்ற ஆட்சி வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவை வழியாக சென்னை கோட்டை- பியூஸ் கோயல்...

கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து பேசிய பியூஷ் கோயல், சென்னை ஆட்சியை கைப்பற்ற கோவை முக்கியம் எனவும், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பு...

கோவை அவிநாசி சாலை அருகே வீட்டுக்குள் புகுந்த 5 அடி நாகப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய எஸ்.பி....

தொண்டாமுத்தூர் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எஸ்.பி. வேலுமணி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.

செட்டிபாளையத்தில் தலைதூக்கும் ரவுடிசம் – இளைஞர் மீது...

செட்டிபாளையத்தில் வீடு புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- மத்திய...

கோவையில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி NDA அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் என்றார்.

கணவன் மனைவி பிரச்சனை; கோவையில் பட்டப்பகலில் பயங்கரம்...

கோவை கவுண்டம்பாளையத்தில் மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாய்பாபா காலனி முதல் ரத்தினபுரி வரை: கோவை...

கோவை வடக்கில் 2ம் நாள் பிரச்சாரத்தில் வானதி சீனிவாசன் வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.