RBI நிதிசார் கல்வி வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு நிதி பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விபத்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் ஸ்டேபிளர் பின் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், திருப்பூர் எலக்ட்ரீசியன் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை கோரியுள்ளார்.