HomeCoimbatore

Coimbatore

இன்றைய ராசிபலன் | Horoscope Tamil

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் மூலம் வேலை, பணம், குடும்பம் மற்றும் அதிர்ஷ்ட பலன்களை அறியலாம்.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

கோவை: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்கள் தானமாக தரப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பாளையம்...

PM Shri திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு- கோவையில்...

கோவை: PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி; பருத்தி இறக்குமதி வரியை...

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது...

கார் குண்டு வழக்கில் கைதான தாஹா நசீர், பிளஸ்-2 தேர்வில் 472 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி...

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவையில் பெய்த கனமழையால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

பவானி தடுப்பணை பராமரிப்பு பணிகளை கமிஷனர் ஆய்வு

கோவை பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து குடிநீர் விநியோகம் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வேளாண்மை துறை முக்கிய அறிவுரை ;...

கோவை மாவட்டத்தில் மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி, விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் மனைவிக்கு ஊதியம் வழங்காத ஆத்திரம்; பெண்...

கோவையில் பெண் மேலாளர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த கோவை...

அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதிற்கான விண்ணப்பங்களை தகுதியானோர் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் 11ம் தேதி மக்கள்...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது