HomeCoimbatore

Coimbatore

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- கோவையில்...

கோவை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி...

“இந்தாங்க தல… நீங்களே வச்சுக்கோங்க” –...

கோவை மாதம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாரில் வழங்கப்பட்ட பீர் தரமற்றதாக இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் பாட்டிலை திருப்பி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம், பள்ளி மற்றும் கோவில் அருகே செயல்பட்ட 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழையால் உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 7 அடி உயர்ந்து 84 அடியை எட்டியுள்ளது.

சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்… வைரலாகும் மீட்பு...

கோவை போத்தனூரில் வீட்டின் சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை பாம்பு பிடி வீரர் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த...

தேவையின்றி ரயிலில் அபாய சங்கிலியை இழுத்த 42 பேர் மீது சேலம் ரயில்வே கோட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மீது இபிஎஸ் தரப்பு தாக்கு:...

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் தாக்குதல் நடத்தி, அதிமுகவில் உட்கட்சி மோதல் வெளிப்படையாகியுள்ளது.

கோவையில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி-...

கோவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான...

குப்பை கொட்டும் பழக்கத்தால் ஆபத்து… கோவை மக்களுக்கு...

கோவை மாநகரில் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் கடந்த ஒரு மாதத்தில் தீயணைப்பு துறைக்கு 30 அழைப்புகள் வந்துள்ளன.

உடலை மெருகேற்ற ஸ்ராய்டுகள் …ஜிம் பயிற்சியாளர் திடீர்...

உடலை மெருகேற்ற ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்த ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 ஆண்டுகள் சிகிச்சை…வாழ்க்கையில் விரக்தி; விஷம் குடித்து...

16 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ஜவுளிக்கடை ஊழியர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பெண் குறைவால் பிளஸ்-2 மாணவி விபரீத முடிவு

கோவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.