கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் மகேஷ்குமார் வரவேற்பு அளித்தார்.
கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தில் CNC Operator பணிக்காக ஆட்கள் தேவைப்படுவதாகவும், பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சூலூரை...