வெள்ளியங்கிரி மலை ஏறிய திருப்பூர் பக்தர் ஒருவருக்கு முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய முந்திரி ஆராய்ச்சி திட்ட வருடாந்திர குழுக்கூட்டம் நடைபெற்று, முந்திரி சாகுபடி மற்றும் மேலாண்மை குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர்.
கோவை சரவணம்பட்டியில் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.