கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.
கோவை சூலூர் தாலுகாவில் உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே வரி வசூலுக்காக அழுத்தம் கொடுக்கிறதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டினர். சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிப்பு.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.