Tagsவிபத்து

tag : விபத்து

இறந்தும் மூவருக்கு வாழ்வு கொடுத்தார் பாஸ்கரன்!

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற...

கோவையில் நடந்த விபத்து – காரில் மோதி வீசப்பட்ட இளைஞர்: VIDEO

கோவை: கோவையில் சினிமா பாணி நடந்த விபத்தில் கார் மீது மோதி அதன் கூரை மீதே பறந்து விழுந்த இளைஞரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார்...

SNS கல்லூரியில் மாணவர்கள் உயிருடன் விளையாட்டு!

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரண்டு மாணவிகள் உயிர் தப்பினர்.

ஜிடி மேம்பாலத்தில் கவிழ்ந்த கார்

அவிநாசி சாலை ஜி டி மேம்பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவையில் பேருந்தை இயக்கிய நடத்துனர்- தர்ம அடி கொடுத்த மக்கள்…

கோவை கணுவாயில் பேருந்தை பின்னோக்கி இயக்கியதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை சேதமடைந்த சம்பவத்தில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தடாகம் அருகே விபத்து- பறிப்போன நண்பன் உயிர்…

கோவை தடாகம்-கணுவாய் சாலையில் கார் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்; இரு நண்பர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அருகே சாலையில் கவிழ்ந்த லாரி…

கோவை வாளையார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொங்கல் நாளன்று விபத்து- மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்…

கோவை: பொங்கல் நாளில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது. பொங்கல் தினத்தன்று சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்...

மதுக்கரையில் ஆம்புலன்ஸ்-கார் மோதி கோர விபத்து! – வீடியோ

கோவை: மதுக்கரையில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது....

கவுண்டம்பாளையத்தில் ஏற்பட்ட விபத்து- பேருந்து கண்ணாடியை உடைத்து கொண்டு சிக்கிய இரும்பு கம்பிகள்…

கோவை: கவுண்டம்பாளையத்தில் சரக்கு வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கோவையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் நகர பேருந்து மோதியதில் இரும்பு கம்பிகள்...