Tagsவிவசாயிகள்

tag : விவசாயிகள்

மானியத்தில் மின் மோட்டார், பம்பு செட்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் அரசு மானியத்துடன் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்- முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…

கோவை: கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் (29.05.2026) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்...

உரவிலை உயர்வு- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- தவெக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி…

உர விலை உயர்வை கண்டித்தும், பயிர் கடன் தள்ளுபடியை முழுமையாக அமல்படுத்த கோரியும் கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்திய மாநில அரசு மானிய திட்டங்கள் பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும்...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விதை கருத்தரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பாக 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை மையம் சார்பாக. 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்,...

தனியார் நிறுவனத்திற்காகவே மோடி அரசு உள்ளது- கோவையில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு…

அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவையில் மாடுகளை குளிப்பாட்டி தயார் செய்து வரும் விவசாயிகள்…

கோவை: கோவை தடாகம் பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வணங்கும் தினமாக மாட்டுப்...

விதை சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம்- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று...

பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்- கோவையில் விவசாயிகள் வேண்டுகோள்

கோவை: இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற 19ம் தேதி தென்னிந்திய...

தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ என்ற ஐயம் உள்ளது- விவசாய சங்கத்தினர் கோவையில் அளித்த பேட்டி…

கோவை: தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ என்ற ஐயம் நிலவுவதாக விவசாயி பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். வருகின்ற 19ம் தேதி கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் மாநாட்டில்...