கோவை: மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைப் பொறியியல்துறையின் மூலம் அரசு மானியத்துடன் மின் மோட்டார் பம்பு செட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்...
கோவை: கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் (29.05.2026) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்...
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்திய மாநில அரசு மானிய திட்டங்கள் பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும்...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பாக 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை மையம் சார்பாக. 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்,...
அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Broiler chicken farmers petitioned the Coimbatore Collectorate demanding higher rearing wages and tripartite talks, leading to a brief argument with police.
கோவை: கோவை தடாகம் பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வணங்கும் தினமாக மாட்டுப்...
கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று...
கோவை: இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற 19ம் தேதி தென்னிந்திய...
கோவை: தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ என்ற ஐயம் நிலவுவதாக விவசாயி பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 19ம் தேதி கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் மாநாட்டில்...