Tagsகோவை மாநகராட்சி

tag : கோவை மாநகராட்சி

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

கோவை: சரவணம்பட்டியில் பூங்கா நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு...

நிரம்பி வழியும் கோவை செம்மொழிப் பூங்கா: என்ன செய்வதென்று அதிகாரிகள் ஆலோசனை!

Massive crowds at Coimbatore’s Semmozhi Poonga create parking shortages and traffic congestion, leading police and corporation officials to plan alternative vehicle arrangements.

5 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

After a gap of five months, a public grievance meeting was conducted at the Coimbatore Municipal Corporation office, where 41 petitions were submitted by residents seeking solutions to civic issues.

இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த கோவை செம்மொழி பூங்கா…

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா, இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி மக்கள் பயன்பாட்டிற்கு...

கோவையில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி…

A truck got stuck in a ditch in the middle of the road in Coimbatore.

கோவை செம்மொழி பூங்காவிற்கு நாளை முதல் மக்களுக்கு அனுமதி- கட்டண விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் செம்மொழி பூங்காவில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா , நாளை (11.12.2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது...

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் ரெடி! சர்வதேச சான்றிதழுக்கு காத்திருப்பு!

The Karnataka police have taken Taylor Raja, who is in jail in the Coimbatore serial blasts case, into custody. They are conducting an intensive investigation into his alleged possession of fake documents.

அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள கோவை செம்மொழி பூங்கா- இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்…

கோவை: அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில்...