கோவையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை முன்னிட்டு, தேர்வர்கள் வசதிக்காக பேருந்து, உதவி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் போதையில் இருந்த நபர் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில் மது போதையில் பேருந்தில்ல் ஏறிய நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில்...
கோவை: கவுண்டம்பாளையத்தில் சரக்கு வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
கோவையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் நகர பேருந்து மோதியதில் இரும்பு கம்பிகள்...
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகள் மீது மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார். முவர் படுகாயமடைந்தனர்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வாளையார் செல்வதற்காக 96...
கோவை: 9ம் தேதி கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 9ம் தேதி கோவை அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை...
கோவை: பேருந்தில் மூதாட்டியிடம் செயினைதிருடும் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை...
கோவை: ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நாளைய தினம் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட உள்ள நிலையில்...
கோவை: கோவையில் 7 டன் பேருந்தை 30 மீட்டர் இழுத்து அசத்திய இந்தியாவின் இரும்பு மனிதரை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வியந்து பார்த்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே இயங்கி வரும்...