கோவை: AI தொழில்நுட்பம் கொண்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்த இளைஞரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்தனர்.
கோவை கவுண்டம்பாளையம்...
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களில் இன்று நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு...
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை குறி வைத்து கல்வி உதவித்தொகை என்ற பெயரில் நூதன மோசடி தற்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கல்வித்துறையில் இருந்து உதவித்தொகை அனுப்புகிறோம் என நூதன முறையில் ஒரே பள்ளியில்...
கோவை: MyV3 Ad நிறுவன புகார் தொடர்பாக கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் மீது பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்...
கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த MyV3 ad...
கோவை: போலி கணக்கு மூலம் பெண்கள் ஆபாசப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றிய ஆசாமியை கோவை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுக்கும் சில கயவர்கள் அதனை மார்பிங் செய்து...