AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர் செய்த செயல்- கோவை சைபர் கிரைம் போலிசார் கைது நடவடிக்கை

கோவை: AI தொழில்நுட்பம் கொண்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்த இளைஞரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் Gemini AI என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றியுள்ளார்.

இவர் அவருக்கு தெரிந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை AI கொண்டு ஆபாசமாக சித்தரித்து அந்தப் புகைப்படத்தை அந்த பெண்ணிற்கும் அனுப்பியுள்ளார்.

ஆபாச புகைபடத்தை பார்த்த அந்த பெண் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மணிகண்டன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணி கண்டணை கைது செய்தனர்.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp