கோவை: தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் வருகை புரிவதை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க....
கோவை: கோவை அருகே ஆவணங்களின்றி கேரளாவில் இருந்து அரசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட தங்க மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் தமிழக - கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும்...
கோவை: கோவையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் 2025 வரை முதுமலை புலிகள் காப்பகக் காடுகளில் உள்ள காட்டுப் பன்றிகளில் ASF உறுதிபடுத்தப்பட்டு...
கோவை: கோவையில் எட்டிமடை அருகே 1.25 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும்...
கோவை: கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்திய மூன்று பேரை கேரளா மாநில காவல் துறையினர் கைது செய்தனர்...
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக...
திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப்...