கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான டெண்டர் கோரியது மாநகராட்சி.
கோவையில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்று உக்கடம் பேருந்து நிலையம். இப்பகுதியில் புதிய மேம்பாலம்...
கோவை: கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.
அதனை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை விமான நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 0.90...
கோவை: சமூக வலைதளங்கள் மூலமாக கோவையில் வெளிப்படையாக விபச்சாரம் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரான கோவையில் பல்வேறு பெரு தொழில் நிறுவனங்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,...
கோவை, விமான நிலையத்தில் பெண் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில்பெங்களூரு செல்லும் விமானத்தில்...
கோவை: கோவையில் காரை வழிமறித்து தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜெய்சன் என்ற தங்க நகை பட்டறையாளர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர் விஷ்ணுவுடன்...
கோவை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது சிறுவாணி அணை. இந்த அணையிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22...
கோவை: கோவையில் ஜூன் 18ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 18ம் தேதி கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் இடங்களில் காலை...
கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று மழை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று...
TNAU: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து வேளாண் பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல்...
கோவை: கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துடியலூர் ரோடு தக்ஷிகா யாழினி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36 ). இவரது மகன் வினித்(9)....
கோவை: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
அகமதாபாத் விமானம் நிலையம்...
கோவையில் நாய் குட்டிகளை கொன்று குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
கோவை துடியலூர் அருகே உள்ள கே.வடமதுரை அருணா நகர் 6வது வீதியில் குப்பை தொட்டி உள்ளது. இங்கு ஒரு...