கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்றைய தினம் கோவை மாநகர் வெள்ளலூர் புதிய பேருந்து...
கோவை: நடிகர் ரஜினிகாந்த்திடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கதாநாயகனாக...
கோவை: கோவையில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கச்சேரி நடைபெற்றுள்ள நிலையில், வரும் மே 17ம் தேதி மீண்டும் இளையராஜாவின் கச்சேரி நடைபெறும் என்று...
கோவை: கோவையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று சென்று அழுத்து போய் விட்டதா? ரொம்ப தொலைவும் அல்லாமல், கோவையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ஏதேனும் சுற்றுலா தளங்கள் (Tourist...
கோவை: இந்த வாரம் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் சற்றே தணிந்து காலையும், இரவும் குளிர்ந்த...
கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவை மக்களின் நம்பர் 1 டூரிஸ்ட் ஸ்பாட்டான கோவை குற்றாலத்திற்கு உள்ளூர்...
கோவை: கோவைக்கு ரயிலில்கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்…
கோவைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைதுசெய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை...
கோவை: கோவை பீளமேட்டில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் நவீன் கார்த்திக் (20). கோவை பீளமேட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில்...
கோவை காரமடை அருகே உள்ள பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை கருப்பராயன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற...
கோவை: பெற்றோருக்கு தன் மீது பாசம் இல்லை என நினைத்து 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரது மூத்த...
கோவை: சென்னையில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் திட்டமிட்டுள்ளதாக கோவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது…
தமிழ்நாடு மாற்று திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் சார்பில் சென்னையில் மாநாடு நடத்துவதற்காக பல்வேறு...
கோவை: உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்…
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத்...