Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்:-
சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar), உருமாண்டம்பாளையம் (UrumanDampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயபிரகாஷ் நகர் (Jayaprakash Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





