கோவை : கோவையில் செப்.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
கோவையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற செப்.19-ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும்.
சூலூர் (Sulur) துணை மின் நிலையம்
சூலூர் (Sulur), டி.எம். நகர் (T.M. Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி. புதூர் (M.G. Pudur), பி.எஸ். நகர் (B.S. Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
கோவை (Coimbatore )துணை மின் நிலையம்
காந்திபுரம் (Gandhipuram), சித்தாபுதூர் (Siddhapudur), டாடாபாத் (Tatabad), அவாரம்பாளையம் பகுதி (Avarampalayam Part), மேட்டுப்பாளையம் சாலை (Mettupalayam Road), சர்க்யூட் ஹவுஸ் (Circuit House), ஏர்ஃபோர்ஸ் (Air Force), சுக்கிரவார்பேட்டை (Sukrawarpet), மரக்கடை (Marakkadai), ராம்நகர் (Ramnagar), சாய்பாபா காலனி (Saibaba Colony), பூமார்க்கெட் (Poomarket), ரேஸ்கோர்ஸ் (Race Course), சிவானந்தா காலனி (Sivanandha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.





