கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (August 19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக நாளை (19.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 47 வது வார்டுக்கு ரத்தினபுரி சுந்தரம் வீதியில் உள்ள லாலா மஹாலிலும்,

வடக்கு மண்டலத்தில் 12வது வார்டுக்கு மணியக்காராம் பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவ் மஹாலிலும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 13,14,21 ஆகிய வார்டுகளுக்கு சோமனூர் சாய் மஹால் மண்டபத்திலும்,

பொள்ளாட்சி நகராட்சியில் 24,25,31 ஆகிய வார்டுகளுக்கு மஹாராஜா மஹாலிலும், சமத்தூர் பேரூராட்சியில் 1,4,5,6,8,9 ஆகிய வார்டுகளுக்கு சமத்தூர் ஜெய்சக்தி மஹால் அரங்கத்திலும்,

Advertisement

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டம்பட்டி, குப்பேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு கணேசபுரத்தில் உள்ள காளியப்பா கல்யாண மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்..

Advertisement

உங்கள் தினசரி சக்தியை உயர்த்துங்கள் – ரிவைட்டல் உடன்! – Order Now

Order the Best Bluetooth Speakers Now! 🎶

Seasonal cotton wear, Sarees & Kurtis

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...