HomeCoimbatore

Coimbatore

வளைகுடாவில் போர் எவ்வாறு இருந்தது- கோவை திரும்பியவர்கள்...

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றத்தால் துபாயில் சிக்கிய கோவை சேர்ந்த 3 குடும்பங்கள் இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக திரும்பியதாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பாருங்கள்:...

கோவை கல்லூரி மாணவி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவது தவறு என மாநகர காவல் ஆணையர் கண்ணன் உருக்கமாக தெரிவித்தார்.

சாடிவயல் யானைகள் முகாமிற்கு மேலும் ஒரு கும்கி...

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு முதுமலையிலிருந்து ஜான் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டதால் முகாமில் கும்கி யானைகள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

சட்டமன்றத் தேர்தல்- மாற்றுத் திறனாளிகள் மூத்த குடிமக்கள்...

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. கோவை...

கோவையில் நடந்த விபத்து – காரில் மோதி...

கோவை: கோவையில் சினிமா பாணி நடந்த விபத்தில் கார் மீது மோதி அதன் கூரை மீதே பறந்து விழுந்த...

BIG Breaking: கோவை கல்லூரி மாணவி வழக்கு:...

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது.

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட...

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் பரிதாப பலி!

வெள்ளியங்கிரி மலை ஏறிய திருப்பூர் பக்தர் ஒருவருக்கு முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயில் மோதி தாய் பலி; மகன் படுகாயம்…...

கோவை புரூக்பீல்ட்ஸ் மால் அருகே ரயில் மோதி பெண் பலி; மகன் படுகாயம். கர்நாடகாவை சேர்ந்த தாய்–மகன் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு காளையுடன் படம் பார்க்க வந்த...

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்ட ‘வடம்’ படம் வெளியானதை முன்னிட்டு கோவையில் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்து கொண்டாடினர்.

எஸ்ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையனை...

சூலூர் அருகே எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய வழிப்பறி கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அடுக்குமாடிக் குடியிருப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு...

கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.