தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய முந்திரி ஆராய்ச்சி திட்ட வருடாந்திர குழுக்கூட்டம் நடைபெற்று, முந்திரி சாகுபடி மற்றும் மேலாண்மை குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர்.
கோவை சரவணம்பட்டியில் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் பெற வழிகாட்டும் கருத்தரங்கு மார்ச் 8ல் நடைபெறுகிறது.
குடிநீர் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி டேப் இன்ஸ்பெக்டர் மற்றும் பிளம்பரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.